சர்வதேச ரீதியில் சுமார் 6 மணி நேரத்திற்குப் பின்னர் வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என்பன மீளச் செயற்படுகின்றன.
உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்கள் உபயோகப்படுத்தும் குறித்த செயலிகள் நேற்றிரவு செயலிழந்தன.
எனினும் அவை செயலிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சர்வதேச ரீதியில் இந்தத் தடையானது, இதுவரை கண்டிராத மிகப்பெரிய தோல்வியெனச் செயலிகளின் சேவைகள் மற்றும் சிக்கல்கள் குறித்துக் கண்காணிக்கும் டவுன்டிடெக்டர் (Downdetector) தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சர்வதேச ரீதியில் இது தொடர்பில் 10.6 2019 ஆம் ஆண்டு இவ்வாறான செயலிழப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
221 total views, 1 views today