கொழும்பு 5 மற்றும் 6 ஆகிய பகுதிகளில் இந்த நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று இரவு 11 மணிமுதல் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி வரை நீர்விநியோகத் தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், குறித்த காலப்பகுதியில் கொழும்பு 4 பகுதியில் குறைந்த அழுத்த நீர் விநியோகம் இடம்பெறும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
118 total views, 3 views today