பொருளாதார மற்றும் பூகோள ரீதியான சில இன்னல்களே தற்போதைய நெருக்கடி நிலைக்கு காரணமாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டு மக்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு அனைத்து அரசியல் கட்சிகளும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண கைக்கோர்க்குமாறு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
205 total views, 1 views today