பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், அதே நிலையத்தில் பணியாற்றும் மற்றொரு உத்தியோகத்தரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நேற்று (07) அதிகாலை...